Saturday, January 31, 2009


நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா ? தொடபோனால் சிணுங்குவதில்லையே.. நீயா?
முத்தம் கேட்டாள் வெட்கம் தருவதில்லையே...நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே... நீயா? அருகில் இருந்தும் அந்த வாசனை இல்லையே ...நீயா? வேண்டாம் நீயே வைத்துக்கொள். புகைப்படத்தில் எல்லாம் நீ இருக்க முடியாது.

No comments:

Post a Comment