Friday, January 9, 2009


ஊரார் கண்பட்டு நான் இளைத்து விட்டேனாம் தாய் எனக்கு திருஷ்டி சுற்றுக்கிறாள். என்ன வேடிக்கை?
உன் கடைக்கண் பார்வை படவில்லை என்றுதானே இளைத்துத் துறும்பானேன்.

No comments:

Post a Comment