Friday, January 9, 2009


உன் அக்கா கல்யாணத்தில் "அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே" என்று யாரோ சொன்னபோது ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே....... நினைவிருக்கிறதா?

1 comment:

  1. கவிதை நன்றாக உள்ளது.... ஆனால் அதற்கான படம் சிரிப்பை வரவைக்கிறது......... நல்ல முயற்சீ...........!

    ReplyDelete