Friday, January 9, 2009


மழையில் நனைந்து வந்த என்னைப்பார்த்ததும் பதறிப்போன நீ , ' இப்படி மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்திடும்! ' என்று திட்டியபடியே, உன் தாவனியால் என் தலையை துவட்டிவிட்டாய். அடுத்த நாள் எனக்குக் காய்ச்சல்.

No comments:

Post a Comment